![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/bbb-1.jpg?w=708&ssl=1)
வீட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் நேற்று (06) லுணுகலை அலகொலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான 16 வயதுச் சிறுவன் லுணுகலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.