![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6287934329fc3.jpeg?resize=708%2C472&ssl=1)
இன்று முதல் தேசிய பாடசாலைகளுக்கான அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியேற்றதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறைகள் நிறைவடைந்தவுடன், இது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.