![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/DSC_4396.jpg?resize=708%2C451&ssl=1)
பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட 107 சதவீத சம்பள உயர்வினை உடனடியாக வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/DSC_4393.jpg?resize=708%2C382&ssl=1)
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் வியாழக்கிழமை (02) பகல் ஒன்றுகூடிய கல்விசாரா ஊழியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அமைதியாமுறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/DSC_4403.jpg?resize=708%2C472&ssl=1)
செய்தியாளர் – வ.சக்திவேல்