இலங்கைசெய்திகள்

மாணவர்கள் கொந்தளிப்பினால் கிழக்கில் பதற்றம்!!

Eastern university

கடந்த 29 ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து, குறித்த விரிவுரையாளரை தடுத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வாரத்தில் தீர்வு கிட்டும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் நள்ளிரவில் கிடைத்த கடிதத்தினால் மீண்டும் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

இன்று காலை மின்சாரம், நீர் என்பவை நிர்வாகத்தினால் நிறுத்தப்பட்டதினால் மீண்டும் மாணவர்கள் வாயிலில் நின்று நிர்வாகத்திற்கு எதிராக கோசம் எழுப்பியவண்ணம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button