இந்தியாசெய்திகள்

இந்தியாவின் எல்லைப்புறத்தில் நிலநடுக்கம்!!

Earthquake

இந்திய மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. திரிபுராஇ மணிப்பூர் மிசோரம் ஆகிய இடங்களிலும் அசாமிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சேதவிபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button