உலகம்செய்திகள்

இரு வேறு நாடுகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன!!

Earth quake

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில இடங்களிலும் பதிவானதாக அந்தந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இன்று அதிகாலை, ரிக்டர் அளவுகோளில் 6.1 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button