செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!

Diaspora organizations

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ரணில்,விக்கிரமங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.

அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசு நீக்கியுள்ளது. அத்துடன் பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button