இலங்கைசெய்திகள்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகிறது அஞ்சல் திணைக்களம்!!

Department of Posts

சேவையுடன் தொடர்புடைய தங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி மாலை 4 மணிமுதல், 14 ஆம் திகதி நள்ளிரவுவரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button