இலங்கைசெய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயர நிலை!!

Delivery

கடவுச்சீட்டு வரிசையில் நின்ற பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் இலங்கையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 

வரிசையில் நின்றுகொண்டிருந்த நிலையில்  பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.   இருப்பினும், அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் இந்த நிலையில், தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button