இலங்கைசெய்திகள்

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

death

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பிரிதொரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசேட படையினர் தென் மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பல்வேறு குற்றச்செய்ல்களுடன் தொடர்புடைய நபர் மீது பிரிதொரு குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மிதிகம பகுதியைச் சேர்ந்த நிசங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button