இலங்கைசெய்திகள்

மருத்துவ மாணவன் மரணம்- சகோதரனின் பகீரங்க அறிவிப்பு!

death

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button