இலங்கைசெய்திகள்

இரத்த புற்றுநோய் காரணமாக முன்னாள் பெண் போராளி மரணம்!!

death

நெடுங்கேணியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் இரத்தப் புற்றுநோய் காரணமாக 01-01-22 அன்று சாவடைந்துள்ளார்.
இவர் ஏற்கனவே ஒற்றை காலை முழங்காலோடும் மறுகாலில் பாதத்தோடு இழந்தும் நம்பிக்கை தளராது பைகள் தைத்து பழகி அதையே சுயதொழிலாக முன்னெடுத்து தானே முன்னின்று சொந்தமாக வியாபாரம் செய்து கொடுத்து பலரிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒருவராவார்.
இவரது மரணம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button