![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/11-10.jpg?resize=308%2C164&ssl=1)
வவுனியாவில் மின்னல்தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா இராசேந்திரன் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை மின்னல்தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.