![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/23-642e61c5050cf.jpeg?resize=396%2C264&ssl=1)
யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் ஒருவர் பலியான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் இந்துக்கல்லூரியில் தெழில்நுட்பப்பிரிவு(2024) கற்கும் கிசோத்மன் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.