இலங்கைசெய்திகள்

பாடசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது இளைஞனின் சடலம் மீட்பு!!

Death

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  முகமாலைப் பகுதியில் அமைந்துள்ள றாேமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பு ஒன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில்  21 வயது இளைஞனின் சடலம் ஆசிரியர் ஒருவரால்  கொண்டாடப்பட்டது.

கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Related Articles

Leave a Reply

Back to top button