![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/22-6299a5e686f8f.jpg?resize=600%2C400&ssl=1)
மினுவாங்கொடை – கமான்கெதர பகுதியிலதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இட்பெற்றுள்ளது.
வீடொன்றில் நடத்தப்பட்ட தூப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில், தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களுமே உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்ட காலம் நிலவி வந்த முரண்பாடு காரணமாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.