இலங்கைசெய்திகள்

 களுத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு!!

death

நேற்று மாலை, களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாணச் சடலம்
கரை ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button