இலங்கைசெய்திகள்

மாணவன் உயிர் மாய்ப்பு!!

Death

யாழ்ப்பாணம், பிரபல பாடசாலையில் தரம் -10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button