இலங்கைசெய்திகள்

விளையாட்டு வினையானது – அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!!

death

அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாதாரண தரம் முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்ற வேளையில் விளையாட்டுத்தனமாக மின்கம்பியில் கையைவைத்து உயிரிழந்துள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

வேறு ஒருவர் கையை வைத்துப்பார் எனக்கூறும் போது விளையாட்டாக அவர் கையை வைத்து அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button