இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி 30 மாடுகள் பலி!!

Death

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி இரண்டு பண்ணையாளர்களின் 30 மாடுகள் உயிரிழந்துள்ளன.

வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தௌலானைப் பகுதியில் நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை எல்லைப் பகுதியான தௌலானை மேய்ச்சல் தரையிலே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளே இவ்வாறு இறந்துள்ளன.

இவ்விடயம் குறித்த விபரங்கள் தொடர்புடைய அலுவலகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button