இலங்கைசெய்திகள்

கடலில் மூழ்கிய இளைஞர்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம்!!

Death

மருதமுனை கடற்கரையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களினதும் ஜனாஸாக்கள் நேற்று கணடுபிடிக்கப்பட்டன.

அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று இரவு 9 மணிக்கு ஜனாஸா தொழுகை இடம்பெற்று
அக்பர் ஜூம்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button