![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62d77ed56fc49-1.jpeg?resize=600%2C400&ssl=1)
இந்தச் சம்பவத்தை நான் தோல்வியாக அல்ல, வழிகாட்டலாகவே எடுத்துக் கொள்வேன் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முதல் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே தான் தேரதலில் போட்டியிட்டதாகவும் மோசடியான அரசியல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டவே ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.