இலங்கைசெய்திகள்

இந்தியாவிடம் கடன் தொகையை அதிகரிக்குமாறு கோரியது இலங்கை!!

credit

எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இன்று பிற்பகல் இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button