இலங்கைசெய்திகள்

இலங்கையில் 518 பேருக்கு கொரோனா தொற்று!!

covid 19

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமையஇ நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577இ484 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 16 309 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 395 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படிஇ நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546 498 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button