Breaking Newsஇலங்கைசெய்திகள்

மேலும் 7 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று!!

Covid- 19

நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Back to top button