இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!!

Court

கூட்டு வன்புணர்வு குற்றவாளிகளுக்கு 10 சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி இளஞ்செழியன். விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 இலட்சம் வீதம் வழங்கப்படவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மேலதிக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அரச தரப்பு சட்டத்தரணி ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ள நிலையில் குற்றவாளிகளில் ஒருவருக்கு நேற்றைய தினமே தண்டனை ஆரம்பமாகியுள்ளது.

மற்றொரு குற்றவாளி இந்தியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button