இலங்கைசெய்திகள்

ஒரே நாளில் 35 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர்.

22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button