இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் சாவடைந்த பெண்ணுக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய கே.கௌரி என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button