இலங்கைசெய்திகள்

தப்பிச் சென்றார் கொரோனா நோயாளி!!

corona

கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (15) பிற்பகல், குறித்த சிகிச்சை நிலையத்தின் கண்ணாடியை உடைத்துகொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையின் கொவிட் ஆண்கள் பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், தப்பிச் செல்லும்போது வழியில் கையும் களவுமாக பிடிக்கபட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Related Articles

Leave a Reply

Back to top button