கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – நரேஸ்குமார் மதுதரன்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவன் நரேஸ்குமார் மதுதரனின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் நரேஸ்குமார் மதுதரன் 149 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவன் நரேஸ்குமார் மதுதரனை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் சரசாலை வடக்கு சாவகச்சேரி என்னும் முகவரியில் வசிப்பவர்.

Related Articles

Leave a Reply

Back to top button