இந்தியாசெய்திகள்
Trending

இந்திய முப்படைத்தளபதி விமான விபத்தில் மரணம்!!

Commander-in-Chief of the Indian Army

இந்திய முப்படை தலைமை தளபதி ஏர் மார்ஷல் பிபின் ராவத் பயங்கர பனிமூட்டத்தில் ஹெலிகாப்டர் செயல் இழந்து வீர மரணம் அடைந்துள்ளார். அவரோடு அவரது மனைவி மற்றும் இதர உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் மரணமடைந்துள்ளதாகவும் விபத்து நடைபெற்ற பகுதி மிக மோசமான மலைப்பகுதி எனவும் தெரியவருகின்றது. மாநில உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அதிரடிப் படைகளோடு விரைந்துள்ளனர். எனினும் தற்போது அந்த அடர் வனத்தில் இருந்து உடல்களை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button