![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62d7e6a696ea5.jpeg?resize=600%2C400&ssl=1)
இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில்
“ஒரு மாதத்துக்குள் அவரை வீட்டுக்கு அனுப்புவோம்” என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் புதிய வடிவில் போராட்டம் தொடரப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.