![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/125847772_14f141b9-6d60-4319-b462-353344c85fe3.jpg?resize=640%2C360&ssl=1)
இன்று மாலை ஜனாதிபதி மாளிகை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.