இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகை இராணுவத்தினரிடம் கையளிப்பு!!

Colombo

இன்று மாலை ஜனாதிபதி மாளிகை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button