இலங்கைசெய்திகள்

சபாநாயகரின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்!!

Colombo

அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில்    இலங்கையின் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. 

Related Articles

Leave a Reply

Back to top button