இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதி மாளிகையின் நீச்சல்குளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானது!!
Colombo
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c9471079a1c-1.jpeg?resize=600%2C400&ssl=1)
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரகள் இன்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.
அவ்வேளை , ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.