இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையின் நீச்சல்குளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானது!!

Colombo

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரகள் இன்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.

அவ்வேளை , ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button