இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முடங்கவுள்ள இலங்கை- சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!

Colombo

ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button