இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முடங்கவுள்ள இலங்கை- சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!
Colombo
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c6779dc57b5.jpeg?resize=600%2C400&ssl=1)
ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.