இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதியைப் பதவியிறக்க மாபெரும் கலைஞர்கள் பேரணி!!

Colombo

பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் யூலை – 9 ஒன்றிணைந்த கலைஞர்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதியைப் பதவி இறக்கும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

இந்த தார்மீக கடமையில் கலைஞர்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button