இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு!!

Colombo

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் பதற்றநிலை  ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட நிலையிலேயே இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button