![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-628875287d0d2.png?resize=708%2C373&ssl=1)
“மண்ணெண்ணெயும் இல்லை, எரிவாயுவும் இல்லை. நாங்கள் எங்கே செல்வது? கடையில் உணவு வாங்க முடியுமா?” என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி மக்கள் கேள்வியெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் போராட்டங்களால் வீதிகள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-62887528aaad9.png?resize=708%2C377&ssl=1)