இலங்கைசெய்திகள்

கொழும்பின் வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

Colombo

கொழும்பில் வாகனச் சாரதிகளை ஏமாற்றி யாசகர்கள் பணம் பறிப்பதாகவும் கவனமாகச் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் முன்னால் விழுவது போன்று விழுந்து விட்டு இறங்கி வரும் சாரதிகளிடம் யாசகர்கள் சேர்ந்து பணம் கேட்கும் செயற்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பணம் கொடுத்த சாரதி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button