இலங்கைசெய்திகள்

அவசரகால நிலை பிரகடனத்தில் மக்களைக் கண்காணிக்கும் ரோந்துப்படையினர் { வீடியோ இணைப்பு}!!

colombo

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய காலத்தில் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களால் பல எரிப்புச் சம்பவங்கள் நடந்தவண்ணமிருந்தன. இந்த நிலையில் பொதுச்சொத்துக்கள் மீது சேதம் ஏற்படுத்துபவர்களைக் கைதுசெய்யுமாறு அரச தரப்பினால் அறிவிப்பு விடுக்கப்ட்டிருந்தது.

கொழும்பு பத்தரமுல்ல பகுதியில் இராணுவத்தினர் கவச வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன. தகவல் – பிரபாஅன்பு

Related Articles

Leave a Reply

Back to top button