![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-6d74ebfb2a0acafb6d5af8d70ae59cb5-V.jpg?resize=515%2C686&ssl=1)
அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகின்றது. அவ்விடத்தில் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகின்றது. அவ்விடத்தில் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.