இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசாருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு!!

Colombo

நேற்றைய தினம் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த பொலிசாரை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை நசுக்க மாட்டோம் என பொலிஸார் உறுதியளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மனித உரிமை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button