![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-21_07-21-22-697.jpg?resize=708%2C473&ssl=1)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ‘கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 13 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-21_07-21-20-877.jpg?resize=708%2C837&ssl=1)