இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜை!!

colombo

இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்கள் கொதித்தெழுந்து காலிமுகத்திடலில் இன்று பத்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில்

நேற்றிரவு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக விசேட மாந்திரீக பூஜை வழிபாடுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையாள மாந்திரீக பூஜை, மாத்தறை மாந்திரீகம் என பல மாந்திரீக பூஜைகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button