இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் இருப்பவர்களுக்கு மெத்தைகளும் நடமாடும் கழிப்பறைகளும் வந்தன!!

colombo

இரண்டாவது நாளாகவும் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பலரும் இணைந்து கொள்வதும், உணவு, குடிநீர் என்பவை அனுப்புவதுமாக இருந்த நிலையில் தற்போது
ஆர்ப்பாட்டத்தில் இருப்பவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணம் மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button