இலங்கைசெய்திகள்

வெள்ளக்காடானது கொழும்பு மாநகர்!!

colombo

தற்போது இலங்கையில் பெய்துவரும் பெருமழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை, புளுமென்டல், மட்டக்குளி உள்ளிட்டப் பகுதிகள் வெள்ளத்தில் ழூழ்கியுள்ளன.

colombo

Related Articles

Leave a Reply

Back to top button