இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீளப்பெறப்பட்டன காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் மனுக்கள்!!

colombo

காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேற கொழும்பு –கோட்டை காவல்துறையிரால் விடுத்த அறிவிப்பை இடைநிறுத்த கோரி போராட்ட குழுவினரால் சமர்பிக்கப்பட்ட 4 மனுக்களும் மீளப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உரிய சட்ட அனுமதி பெறப்படாமல் காலிமுகத்திடலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் இன்றுவரையில் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button