இலங்கைசெய்திகள்

எரிபொருள் வரிசையில் நின்ற சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்!!

Colombo

எரிபொருள் வரிசையில் நின்ற சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

வரிசையில் நின்ற காரின் முனபக்கமாக, மேலே கட்டட வேலை நடைபெறும் இடத்திலிருந்து  விழுந்த இரும்புக் குழாய் கண்ணாடியைத் துளைத்து முன் இருக்கையில் விழுந்துள்ளது. 

சாரதி எந்த ஆபத்தும் இன்றி உயிர் தப்பியுள்ளார். இவ்விடயம் குறித்த விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button