இலங்கைசெய்திகள்

முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள எரிசக்தி அமைச்சர்!!

Coal

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குறுகிய கால தேவைகளுக்கான விலைமனு கோருவது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதன்படி நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான விலைமனு கோருவது தொடர்பில் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத எந்தவொரு தரப்பினரும் இந்த விநியோகத்தில் பங்கேற்க முடியும் என்றும் 180 நாட்கள் குறைந்தபட்ச கடன் காலத்துடன் விநியோகம் முடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Back to top button